27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்கள். மீதி பேருக்கு தொடர்பு மூலம் பரவி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின்…
Image
ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிததாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்க…
மாநிலத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால், அதை சரிக்கட்ட அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தில் ஆறு நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும்
ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்கள். மீதி பேருக்கு தொடர்பு மூலம் பரவி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின்…
உலகின் மிகப்பெரிய முழு அடைப்பு; பிரதமர் மோடிக்கு பெரும் சவால்
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உலக அளவிலான மிகப் பெரிய முழு அடைப்புக்கு, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 'ஏற்கனவே, பொருளாதார மந்த நிலை நிலவும் நேரத்தில், இந்த முழு அடைப்பு, பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய சவாலாக அமையும்' என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். நாட்டின் முதன்மைய…
இயலாதவர்களுக்கு உதவ சென்னை மாநகராட்சி அழைப்பு
சென்னை: இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இயலாதவர்கள், ஆதரவற்றோருக்கு உணவுப் பொருட்கள் வழங்க, தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் தனியார்கள், சமூக நல ஆர்வலர்கள் சமைத்த உணவை நேரடியாக வழங்க வேண்டாம் எனவும், தங்களிடம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. க…