கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிததாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்க…